/* */

திருவலஞ்சுழியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

திருவலஞ்சுழியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவலஞ்சுழியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
X

தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் எம்ஜிஎம். சுப்பிரமணியன், தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். 

கும்பகோணம் அதிமுக மேற்கு ஒன்றியம் சார்பில், திருவலஞ்சுழி ஊராட்சியில், தண்ணீர் பந்தல் திறப்பு விழா, ஒன்றிய அதிமுக செயலாளர் செந்தில் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, ஒன்றிய கவுன்சிலர் சுப்பு. அறிவழகன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக, தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் எம்ஜிஎம். சுப்பிரமணியன் கலந்து கொண்டு, தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, தர்பூசணி, நீர்மோர், விசிறி ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருவலஞ்சுழி அதிமுக நிர்வாகிகள் சுப்பு மதியழகன், இளங்கோவன், சாந்தி செல்வராஜ், அசோக்குமார், செல்வம், கணேசன், மாரிமுத்து, ஐயப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 May 2022 11:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  3. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  6. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  7. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  8. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  9. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  10. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...