/* */

சொத்துக்காக பாட்டியை கொலை செய்து பேரன் தப்பி ஓட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில், சொத்துக்காக பாட்டியை கொலை செய்து பேரன் தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

சொத்துக்காக பாட்டியை கொலை செய்து பேரன் தப்பி ஓட்டம்
X

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மாரியூர் வடக்கு தெருவில் வசித்து வருபவர் மாரியம்மாள் (75). இவரது மகன் மலையப்பன், தூத்துக்குடியில் வசித்து வருகிறார். மலையப்பன் மகன் மணிபாரதி (25) சொத்து பிரச்சினை தொடர்பாக பாட்டி வீட்டுக்கு வந்து, இன்று அதிகாலை தனது பாட்டியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே மாரியம்மாள் உயிரிழந்தார். மணிபாரதி தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த சாயல்குடி போலீசார் விசாரணை செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பு வைத்தனர். மேலும் தப்பி ஓடிய மணிபாரதியை தேடி வருகின்றனர்.

Updated On: 11 May 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!