You Searched For "#Kodanadcase"
சென்னை
கோடநாடு கொலை வழக்கு-சசிகலாவிடம் இன்றும் விசாரணை நடத்தப்பட உள்ளது
சசிகலாவிடம் நேற்று 6 மணி நேரம் விசாரணையில் 200 கேள்விகள் வரை கேட்கப்பட்டது இன்று 300 கேள்விகளுடன் தனிப்படை விசாரிக்க உள்ளது
உதகமண்டலம்
கோடநாடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீனில் தளர்வு
வழக்கின் அனைத்து வாய்தாக்களுக்கும் தவறாமல் ஆஜராகவேண்டும் என உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு.
தமிழ்நாடு
கோடநாடு வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட தீபுவிடம் தனிப்படை போலீஸ் விசாரணை
கோடநாடு வழக்கில், மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட தீபுவை விசாரணைக்கு ஆஜராகுமாறு நீலகிரி மாவட்ட காவல் துறையினர் சம்மன் அனுப்பினர்.
தமிழ்நாடு
கோடநாடு வழக்கு விசாரணை ஜன 28-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதால் நீதிபதி இந்த வழக்கினை, ஜனவரி 28 க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாநகர்
கோடநாடு வழக்கு தொடர்பாக சசிகலா உறவினர் விவேக் ஜெயராமனிடம் விசாரணை
மேற்கு மண்டல ஐ ஜி சுதாகர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உள்ளிட்டோர் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
உதகமண்டலம்
கோடநாடு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை 81 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஹாஜகான் கூறினார்.
உதகமண்டலம்
கோடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலுள்ள ஒருவருக்கு ஜாமீன்
ஜாமீன் பெற ரூ.50,000 சொத்துக்கான ஆவணம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
தமிழ்நாடு
கோடநாடு வழக்கு: கைதான இருவருக்கு நவ.22 வரை நீதிமன்றக்காவல்
கோடநாடு வழக்கு விசாரணையில், ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இருவரையும், நவ.22 வரை நீதிமன்ற காவலில் வைக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது.
உதகமண்டலம்
கோடநாடு வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு காவல் நீட்டிப்பு
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இருவருக்கு மேலும் 5 நாள் போலீஸ் காவல் நீட்டிப்பு
தமிழ்நாடு
கோடநாடு வழக்கு: கனகராஜின் உறவினருக்கு போலீஸ் காவல்
கோடநாடு வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி தந்துள்ளது.
க்ரைம்
கோடநாடு கொலை வழக்கு விசாரணை: இருவரிடம் விசாரணை
கோடநாடு கொலை வழக்கு விசாரணையில், இருவரிடம் விசாரணை நடைபெற்றது.
உதகமண்டலம்
கோடநாடு வழக்கு: 2 பேரிடம் இன்று விசாரணை
கோடநாடு எஸ்டேட் அலுவலக ஊழியர்கள் இருவரிடம் டி.எஸ்.பி சந்திரசேகர் தலைமையில் தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.