/* */

கோடநாடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீனில் தளர்வு

வழக்கின் அனைத்து வாய்தாக்களுக்கும் தவறாமல் ஆஜராகவேண்டும் என உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு.

HIGHLIGHTS

கோடநாடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீனில் தளர்வு
X

பைல் படம்.

கோடநாடு வழக்கில் இரண்டாம் நபராக குற்றம் சாட்டப்பட்டுள்ள வாளையார் மனோஜின் ஜாமினில் சில நிபந்தனை தளர்வுகளை உதகை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதில் ஊட்டியில் தங்கி இருக்கவேண்டிய அவசியம் இல்லை. திங்கள் மற்றும் புதன் கிழமை காலை 10 மணிக்கு, கேரளா திருசூர் மாவட்டம், முகுந்தபுரம் வட்டம் புதுக்காடு காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும்.

மேலும் வழக்கின் அனைத்து வாய்தாக்களுக்கும் தவறாமல் ஆஜராகவேண்டும் என உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இவ்வழக்கில் கைதாகியுள்ள கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால், ரமேஸ் ஆகியோர்களின் நிபந்தனையை பொருத்து ஊட்டியில் தங்கி இருக்க வேண்டும்.

ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 10 மணிக்கு கோத்தகிரி காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Updated On: 14 March 2022 4:34 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!