/* */

You Searched For "#Kodanadcase"

தமிழ்நாடு

கோடநாடு வழக்கு: மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்

இவ்வழக்கில் 2 ம் நபரான வாளையாறு மனோஜ் தரப்பில் இரண்டாவது முறையாக மாவட்ட நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

கோடநாடு வழக்கு: மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்
உதகமண்டலம்

கோடநாடு வழக்கில் இருவரிடம் இன்று மீண்டும் விசாரணை: மேலும் இருவர் ஆஜர்

கோடநாடு வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடந்து வரும் நிலையில் இன்று 5-6 ம் நபர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.

கோடநாடு வழக்கில் இருவரிடம் இன்று மீண்டும் விசாரணை: மேலும் இருவர் ஆஜர்
தமிழ்நாடு

கோடநாடு வழக்கு விசாரணை: இன்று இருவர் ஆஜராக சம்மன்

கோடநாடு வழக்கு மறு விசாரணை நடந்து வரும் நிலையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 8, 9 ம் நபர்கள் இருவர் ஆஜராக உள்ளனர்.

கோடநாடு வழக்கு விசாரணை: இன்று இருவர் ஆஜராக சம்மன்
தமிழ்நாடு

கோடநாடு வழக்கு விசாரணை: தினேஷ் தங்கையிடம் விசாரணை

எனது மகனுக்கு எந்த பக்கத்தில் இருந்தும் அழுத்தம் வரவில்லை என தற்கொலை செய்து கொண்ட தினேஷ்குமார் தந்தை போஜன் பேட்டி.

கோடநாடு வழக்கு விசாரணை: தினேஷ் தங்கையிடம் விசாரணை
உதகமண்டலம்

கோடநாடு வழக்கு: காலை முதல் இரவு வரை நீடித்த விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 ம் நபரிடம் மாவட்ட எஸ்பி, ஏடிஎஸ்பி ஆகியோர் 8 மணி நேரம் விசாரணை.

கோடநாடு வழக்கு: காலை முதல் இரவு வரை நீடித்த விசாரணை
உதகமண்டலம்

கோடநாடு வழக்கு குறித்த ஆலோசனைக் கூட்டம்

கோடநாடு சம்பவத்தின் மறு புலன் விசாரணை மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஐஜி, டிஐஜி தலைமையில் தீவிர ஆலோசனை நடந்தது.

கோடநாடு வழக்கு குறித்த ஆலோசனைக் கூட்டம்