You Searched For "#Kodanadcase"
தமிழ்நாடு
கோடநாடு வழக்கு: மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்
இவ்வழக்கில் 2 ம் நபரான வாளையாறு மனோஜ் தரப்பில் இரண்டாவது முறையாக மாவட்ட நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
உதகமண்டலம்
கோடநாடு வழக்கு: இன்று 4 பேரிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு
உதகை பழைய எஸ்பி அலுவலகத்தில் டிஐஜி, ஐஜி, எஸ்பி தலைமையில் நடந்த 8 மணி நேர விசாரணை நிறைவு பெற்றது.
உதகமண்டலம்
கோடநாடு வழக்கில் இருவரிடம் இன்று மீண்டும் விசாரணை: மேலும் இருவர் ஆஜர்
கோடநாடு வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடந்து வரும் நிலையில் இன்று 5-6 ம் நபர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.
தமிழ்நாடு
கோடநாடு வழக்கு விசாரணை: இன்று இருவர் ஆஜராக சம்மன்
கோடநாடு வழக்கு மறு விசாரணை நடந்து வரும் நிலையில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 8, 9 ம் நபர்கள் இருவர் ஆஜராக உள்ளனர்.
தமிழ்நாடு
கோடநாடு வழக்கு விசாரணை: தினேஷ் தங்கையிடம் விசாரணை
எனது மகனுக்கு எந்த பக்கத்தில் இருந்தும் அழுத்தம் வரவில்லை என தற்கொலை செய்து கொண்ட தினேஷ்குமார் தந்தை போஜன் பேட்டி.
உதகமண்டலம்
கோடநாடு வழக்கு: காலை முதல் இரவு வரை நீடித்த விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 ம் நபரிடம் மாவட்ட எஸ்பி, ஏடிஎஸ்பி ஆகியோர் 8 மணி நேரம் விசாரணை.
உதகமண்டலம்
கோடநாடு வழக்கு குறித்த ஆலோசனைக் கூட்டம்
கோடநாடு சம்பவத்தின் மறு புலன் விசாரணை மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஐஜி, டிஐஜி தலைமையில் தீவிர ஆலோசனை நடந்தது.