You Searched For "#Instaews"
உதகமண்டலம்
உதகை நகரில் இன்று மின்தடை செய்யப்படும் இடங்கள் விவரம்
பராமரிப்பு பணி நடப்பதால், உதகை நகர் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல், பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று...
திருவள்ளூர்
காவல்சேரியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 6 லட்சம் மதிப்பிலான தங்க...
காவல்சேரியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ 6 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காங்கேயம்
விவசாய பட்ஜெட்: உழவர் சங்கம், வேளாண் ஆர்வலர்களிடம் கருத்து கேட்க...
விவசாய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு, உழவர் சங்கம், வேளாண் ஆர்வலர்களிடம் அரசு கருத்து கேட்க வேண்டுமென்று, விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தி...
வால்பாறை
வால்பாறை பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
கோவை மாவட்டம், வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில்...
கோவை மாநகர்
இருசக்கர ரோந்து வாகனங்களில் 3 மாதத்தில் ஜிபிஎஸ் கருவி: கோவை எஸ்.பி....
அனைத்து இருசக்கர ரோந்து வாகனங்களிலும், 3 மாதத்துக்குள் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும் என்று, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம்...
கவுண்டம்பாளையம்
ஆயுர்வேத சிகிச்சை மையத்துடன் இணைந்த சித்தா கோவிட் சிகிச்சை மையம்...
கோவிட் பெருந்தொற்றுக்கு சித்த மருத்துவ நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் நல்ல பலன் அளித்து வருகின்றன.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் குழாய் உடைந்து வீணான குடிநீர்- துரிதமாக செயல்பட்ட...
திருப்பூர் மாநகராட்சி 4 வது மண்டலத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணானது. எம்.எல்.ஏ செல்வராஜ் உடனடியாக செயல்பட்டு, சரிசெய்ய நடவடிக்கை...
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் இன்றைய கொரோனா பாதிப்பு 913; உயிரிழப்பு 15
திருப்பூரில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 913 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 15 பேர் உயிரிழந்தனர்.
கோயம்புத்தூர்
கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை - புதிய செயலி அறிமுகம்
வீட்டில் இருந்தபடியே மருத்துவர்களின் ஆலோசனைகளை வீடியோ கால் மூலம் பெற்று
விளவங்கோடு
கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை - 3 பேரை அலேக்காக தூக்கிய போலீஸ்
குமரியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடையநல்லூர்
காவல்துறையினரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை. எஸ்பி வழங்கினார்
தென்காசி மாவட்டத்தில் காவல்துறையினரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை மாவட்ட எஸ்பி வழங்கினார்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் : எம்எல்ஏ நிவேதா முருகன்...
மயிலாடுதுறை மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்றது.