You Searched For "#Instaews"
காரைக்குடி
தாலிபான்களின் வெற்றி இந்தியாவுக்கு அபாயம் : கார்த்தி சிதம்பரம் எம்.பி....
21 -ஆம் நூற்றாண்டுக்கு பொருந்தாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் தாலிபான்கள்
புதுக்கோட்டை
தேசிய வருவாய்வழி திறனறித் தேர்வு: மாணவர்களை தயார் படுத்தும் பணி...
தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத இருப்பவர்களுக்கு வாட்ஸ்ஆப் அஞ்சல் குழு அமைக்கப்பட்டுள்ளது
கும்பகோணம்
கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள வண்டிகளை அனுமதிக்காவிட்டால் தொடர்...
மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்
கும்பகோணம்
அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு அறிவிக்க...
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் மூலம் பெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்களை துவக்க வேண்டும்
செங்கல்பட்டு
விவசாயத்தை பாதிக்கும் கல்குவாரி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கம்...
பூமிக்கடியில் 200 அடி ஆழத்திற்கு மேல் கல் உடைத்து வருவதால், அருகில் உள்ள 80 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை
நபார்டு வங்கி அளித்த கடனில் தமிழகஅரசின் நிலுவைத்தொகை ரூ.10 ஆயிரம்...
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நபார்டு வங்கி இ -சக்தி திட்டம் என்ற புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது
துறையூர்
உப்பிலியபுரம் அருகே ஏரி ஆக்ரமிப்புகள் அகற்றம்
உப்பிலியபுரம் அடுத்துள்ள சோபனபுரத்தில் உள்ள திருவள்ளுவர் ஏரியில் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டது.
அம்பத்தூர்
தமிழகத்தில் புதியதாக 54 ஆயிரம் பேருக்கு வேலை; முதல்வர் இன்று...
தமிழகத்தில் 54,041 நபர்களுக்கு புதியதாக வேலைகிடைக்ககும் வகையில் 33 திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
கிருஷ்ணராயபுரம்
கரூரில் நாவல் பழம் சீசன்; கிலோ ரூ.120க்கு விற்பனை
கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி கரையோரம் நாவல் பழம் இந்த ஆண்டு அதிக அளவில் விளைந்து விற்பனைக்காக வந்துள்ளது.
குளித்தலை
மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து குளித்தலையில் ஆர்பாட்டம்
மேகதாதுவில் புதிய அணை கட்டும் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி குளித்தலையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்
ஆடி 1 : தேங்காய் சுட்டு வழிபாடு
கரூரில் ஆடி மாதம் முதல் நாளை வரவேற்கும் விதமாக தேங்காய் சுடும் விழா காவேரி, அமராவதி ஆற்றுக்கரையோரப் பகுதியில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் மீது மோசடி புகார் சிவகாசி...
திருச்சியில் செயல்பட்டு வரும் எல்ஃபின் என்ற மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் மீது மோசடி புகார் தெரிவிக்க வந்த சிவகாசி ஜெயலட்சுமி திருச்சி...