/* */

You Searched For "#Handedover"

ஈரோடு

அந்தியூர் தாலுகாவில் ஜமாபந்தி: 200க்கும் மேற்பட்ட கோரிக்கை மனு

அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் 2வது நாளாக நேற்று நடைபெற்ற ஜமாபந்தியில் 200க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் அதிகாரிகளிடம் அளித்தனர்.

அந்தியூர் தாலுகாவில் ஜமாபந்தி: 200க்கும் மேற்பட்ட கோரிக்கை மனு அளிப்பு
ஈரோடு

சாலையில் கிடந்த தங்கதாலிக்கொடி காவல்நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு...

சாலையில் கிடந்த தங்க தாலிக்கொடியினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு காவல் நிலைய துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டு.

சாலையில் கிடந்த தங்கதாலிக்கொடி காவல்நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு பாராட்டு
ஓசூர்

விருதுநகர் போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர...

தமிழக மாநில எல்லையான அத்திப்பள்ளி அருகே அழைத்து வரப்பட்ட ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் போலீசிடம் ஒப்படைப்பு.

விருதுநகர் போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
விருதுநகர்

காணாமல் போன 120 செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைப்பு

விருதுநகரில் கடந்த 6 மாதங்களில் காணாமல் போன 120 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் எஸ்பி ஒப்படைத்தார்.

காணாமல் போன 120 செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைப்பு
சேந்தமங்கலம்

கொல்லிமலை பகுதியில் 10 நாட்டு துப்பாக்கிகள் போலீசாரிடம் ஒப்படைப்பு

கொல்லிமலைப் பகுதியில் லைசென்ஸ் இல்லாத 10 நாட்டுத் துப்பாக்கிகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கொல்லிமலை பகுதியில் 10 நாட்டு துப்பாக்கிகள் போலீசாரிடம் ஒப்படைப்பு
ஜெயங்கொண்டம்

ஆடு திருடி சென்றவர்களை மடக்கி பிடித்து காவல்துறையில் ஒப்படைப்பு

மயிலான்டன் கோட்டை கிராமத்தில் ஆடுகள் திருடிச்சென்ற நபர்களை மடக்கிபிடித்து காவல்துறையில் ஆட்டின் உரிமையாளர் ஒப்படைத்தார்.

ஆடு திருடி சென்றவர்களை மடக்கி பிடித்து காவல்துறையில் ஒப்படைப்பு
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் 5 லட்சம் மதிப்பு 40 செல்போன் மீட்டு ஒப்படைப்பு

திருப்பூர் மாவட்டத்தில் திருட்டுப்போன காணாமல் போன 40 செல்போன் மீட்டு ஒப்படைக்கப்பட்டது.

திருப்பூரில் 5 லட்சம் மதிப்பு 40 செல்போன் மீட்டு ஒப்படைப்பு
புதுக்கோட்டை

2 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்மரம்: அருங்காட்சியத்தில்...

புவியின் இயற்பியல் மாற்றங்களால் நாளடைவில் அம்மரத்தில் உள்ள கனிம பொருட்கள் இறுகி புதைபடிமமாக மாறுகின்றன

2 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்மரம்: அருங்காட்சியத்தில் ஒப்படைக்கப்பட்டது
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் பொது மக்கள் தவறவிட்ட 301 செல்போன்கள் ஒப்படைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட 301 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் போலீஸ் எஸ்பி ஒப்படைத்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் பொது மக்கள் தவறவிட்ட 301 செல்போன்கள் ஒப்படைப்பு