/* */

கொல்லிமலை பகுதியில் 10 நாட்டு துப்பாக்கிகள் போலீசாரிடம் ஒப்படைப்பு

கொல்லிமலைப் பகுதியில் லைசென்ஸ் இல்லாத 10 நாட்டுத் துப்பாக்கிகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

HIGHLIGHTS

கொல்லிமலை பகுதியில் 10 நாட்டு துப்பாக்கிகள் போலீசாரிடம் ஒப்படைப்பு
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ளவர்கள், மலைப் பகுதிகளில் வேட்டையாட லைசென்ஸ் பெறாமல், சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கிகளை வைத்துள்ளனர். அவற்றை தடுக்கும் வகையில் தாமாக முன்வந்து துப்பாக்கிகளை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைப்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க மாட்டோம் என பொதுமக்களிடம் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து கூடுதல் எஸ்.பி., மணிமாறன், டி.எஸ்.பி.,க்கள் சங்கர், சுரேஷ் ஆகியோர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனடிப்படையில், இதுவரை 112 லைசென்ஸ் இல்லாத நாட்டு துப்பாக்கிகள் ஒப்படைக்கப் பட்டன. தற்போது, மேலும் 10 நாட்டு துப்பாக்கிகள் லைசென்ஸ் இல்லாமல் வைத்திருந்தவர்கள் வாழ வந்திநாடு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

Updated On: 29 Nov 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்