/* */

திருப்பூரில் 5 லட்சம் மதிப்பு 40 செல்போன் மீட்டு ஒப்படைப்பு

திருப்பூர் மாவட்டத்தில் திருட்டுப்போன காணாமல் போன 40 செல்போன் மீட்டு ஒப்படைக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருப்பூரில் 5 லட்சம் மதிப்பு 40 செல்போன் மீட்டு ஒப்படைப்பு
X

மீட்கப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்க எஸ்பி., அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் செல்போன் திருட்டுப் போனாலோ அல்லது காணாமல் போனால் சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்ய எஸ்பி., சசாங்சாய் தெரிவித்துள்ளார். மேலும், திருட்டுப்போன மற்றும் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்க 2 தனிப்படையில் கண்காணிக்கப்பட்டது. கடந்த 2 மாதமாக திருட்டுப்போன மற்றும் காணாமல் போன செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி எஸ்பி., அலுவலகத்தில் நடந்தது. மாவட்டம் முழுவதும் 5 லட்சம் மதிப்பிலான 40 செல்போன்கள் மீட்கப்பட்டு இன்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


Updated On: 9 Nov 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  2. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  3. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  4. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  5. வீடியோ
    Savukku Shankar மீது கஞ்சா வழக்கு திமுக அரசின் கையாலாகாத்தனம்...
  6. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!