You Searched For "#farmersprotest"
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் மத்திய அரசை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர்...
புதுக்கோட்டையில் மத்திய அரசை கண்டித்து இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் சீமைகருவேல செடிகளை கையில் வைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு சீமைகருவேலம் முள் செடிகளை கையில் வைத்துக்கொண்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்
சின்ன வெங்காயத்தின் விலையை உயர்த்த கோரி விவசாயிகள் நூதன
பெரம்பலூரில் சின்ன வெங்காயத்தின் விலையை உயர்த்த கோரி விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மானாமதுரை
முல்லைப்பெரியாறு பகுதியில் புதிய அணை: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
125 ஆண்டுகள் பழமையான தற்போதைய முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு விரும்புகிறது என்றார்
மயிலாடுதுறை
5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி செய்யக்கோரி கீழையூர் கூட்டுறவு வங்கி முன் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
எடப்பாடி
எடப்பாடி அருகே ஏரியை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள்...
எடப்பாடி அருகே வெள்ளரி வெள்ளி ஏரியை உடைத்த மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
திருவண்ணாமலையில் யூரியா உரங்களுடன் இணை பொருட்கள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில்...
திருவில்லிபுத்தூர்
நெல் கொள்முதல் தாமதம்: சாலையில் டிராக்டரை நிறுத்தி விவசாயிகள் மறியல்
நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகள் கால தாமதம் செய்வதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலையில் டிராக்டரை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்
வேப்பத்தூரில் நெல்கொள்முதல் மையத்தை உடனே திறக்கக் கோரி சாலை மறியல்
வேப்பத்தூரில் நெல்கொள்முதல் மையத்தை உடனே திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆம்பூர்
கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை பருவம் துவங்க கோரி விவசாயிகள் போராட்டம்
ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை பருவம் துவங்க கோரி கரும்பு விவசாயிகள் மற்றும் ஆலை பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் தொடர் உண்ணாவிரதம் நடத்த விவசாயிகள் சங்கத்தில் தீர்மானம்
திருச்சியில் விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம் நடத்தப்போவதாக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
பொதுமக்களுக்கு பொரி கொடுத்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
நிவாரண நிதி குறைவாக வழங்குவதை கண்டித்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு பொதுமக்களுக்கு பொரி கொடுத்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்