/* */

கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை பருவம் துவங்க கோரி விவசாயிகள் போராட்டம்

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை பருவம் துவங்க கோரி  கரும்பு விவசாயிகள் மற்றும் ஆலை பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை பருவம் துவங்க கோரி விவசாயிகள் போராட்டம்
X

கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை பருவம் துவங்க கோரி விவசாயிகள் நடத்திய போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை பருவம் துவங்க கோரி சுமார் 1 மாத காலமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஆலை பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களுக்கு ஆதரவாக இன்று கரும்பு விவசாயிகள் அரசியல் கட்சியினர் ஒன்றிணைந்து உடனடியாக ஆலையை திறக்க கோரி நுழைவாயிலில் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தமிழக அரசு 2021-2022 ஆம் ஆண்டு கரும்பு அரவை உடனடியாக துவங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ள கரும்பை வேறு ஆலைக்கு அனுப்பாமல் இந்த ஆலையிலேயே அரவை செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 24 Jan 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
  5. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  6. மேலூர்
    மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  9. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  10. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...