You Searched For "#farmersprotest"
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி அருகே வேளாண்மை கூட்டுறவு வங்கி முன் விவசாயிகள்...
திருத்துறைப்பூண்டி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடன் வழங்குவதில் முறைகேடு செய்துள்ள நிர்வாகத்தை கண்டித்து விவசாய சங்கம் சார்பில்...
நாமக்கல்
நாமக்கல்லில் பயிர்கடன் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு...
நாமக்கல் மாவட்டத்தில் பயிர் கடன் வழங்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரியை கண்டித்து விவசாயிகள் போராட்டம்
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரியை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
சோழவந்தான்
சோழவந்தான் நெல் கொள்முதல் நிலையம் 20 நாட்களாக மூடல்: விவசாயிகள் சாலை...
மதுரை மாவட்டம், சோழவந்தானில் அரசுப் பேருந்தை சிறைபிடித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செஞ்சி
மேல்மலையனூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மனு கொடுக்கும்
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆலங்குளம்
உரத் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த வலியுறுத்தி விவசாய சங்கத்தினர்...
வீரகேரளம்புதூரில் தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் சங்கரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் அருகே நெற்பயிர்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
அரியலூர் அருகே முடிகொண்டான் கிராமத்தில் நெற் பயிர்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வந்தவாசி
மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயலில் கிரிக்கெட் விளையாடிய விவசாயிகள்
வந்தவாசியில் பயிர் பாதிப்புகளை மறுகணக்கெடுப்பு எடுக்கக்கோரி நெல் வயலில் கிரிக்கெட் விளையாடி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்
மறு கணக்கெடுப்பு நடத்தக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
வெள்ள சேதம் பற்றி மறு கணக்கெடுப்பு நடத்தக்கோரி கடலூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஈரோடு மாநகரம்
நசியனூர் அருகே உயர் மின் கோபுரம் முன்பு விவசாயிகள் போராட்டம்
உரிய இழப்பீடு வழங்கக்கோரி நசியனூர் அருகே உயர் மின் கோபுரம் முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
அரியலூர்
அரியலூரில் அழுகிய பருத்தி பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன் மழையால் அழுகிய பருத்தி பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆரணி
விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்
நெல் மற்றும் மணிலா பயிர்கள் செத்துப் போனதாக கூறி அதற்கு பாடைகட்டி, நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள்