/* */

திருச்சியில் தொடர் உண்ணாவிரதம் நடத்த விவசாயிகள் சங்கத்தில் தீர்மானம்

திருச்சியில் விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம் நடத்தப்போவதாக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருச்சியில் தொடர் உண்ணாவிரதம் நடத்த விவசாயிகள் சங்கத்தில் தீர்மானம்
X

திருச்சி அண்ணாமலைநகர் மலர் சாலையில் நடைபெற்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி அண்ணாமலைநகர் மலர் சாலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் நதிகள் இணைப்புக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும். விவசாயிகளுக்கு 2 மடங்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட அனுமதிக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லிக்கு சென்று, வருகிற மார்ச் மாதத்தில் போராட்டம் நடத்துவது.

அதுவரை திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் தொடர் உண்ணாவிரதம் இருப்பது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மாநில துணைத்தலைவர்கள் தங்கமுத்து, சந்திரசேகர் உள்பட மாநிலம் முழுவதிலும் இருந்து பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Jan 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?