/* */

சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார்.வட்டார செயலாளர் செல்வராஜ் வரவேற்றார் . இதில் மாநிலத் தலைவர் பாஸ்கரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் சேத்துப்பட்டில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இடைத்தரகர்களாக செயல்படு பவர்களை தடுக்க வேண்டும்.

வட்டாட்சியர் அலுவலகம் அருகே செல்லும் கழிவுநீர் கால்வாயை புதை சாக்கடை யாக மாற்றி கழிவுநீரை வெளியேற்ற வேண்டும். கண்ணனூர் ஏரிக்குச் செல்லும் கழிவு நீரை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சீதாராமன், மாவட்ட குழுவை சேர்ந்த சதீஷ், மாநில மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 30 April 2022 7:33 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!