/* */

You Searched For "#exam"

விளவங்கோடு

தேர்வில் வெற்றி பெற்ற காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணி ஆணை வழங்கிய

குமரியை சேர்ந்த 26 பேர் காவல் உதவி ஆய்வாளராக தேர்வு பெற்றனர். அவர்களுக்கு பணி ஆணையை எஸ்.பி பத்ரிநாராயணன் வழங்கினார்.

தேர்வில் வெற்றி பெற்ற காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணி ஆணை வழங்கிய எஸ்பி
சேப்பாக்கம்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலை துாரக் கல்வி தேர்வு முடிவுகள்...

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதுாரக் கல்வி நிறுவனத்தில் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலை துாரக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியானது
அரசியல்

நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்குபெற முதல்வர் நடவடிக்கை எடுப்பார்:...

நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று தயாநிதிமாறன் எம்பி கூறினார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்குபெற முதல்வர் நடவடிக்கை எடுப்பார்: தயாநிதிமாறன் எம்பி
சென்னை

பிளஸ் – 1 சேர்க்கைக்கு நுழைவு தேர்வா ? அதிமுக கடும் கண்டனம்

தமிழகத்தில் பிளஸ்-1 சேர்க்கைக்கு நுழைவு தேர்வு நடத்தப்படுவதாக வந்துள்ள தகவல் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம்...

பிளஸ் – 1 சேர்க்கைக்கு நுழைவு தேர்வா ? அதிமுக கடும் கண்டனம்
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி...

தமிழ்நாட்டில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி குழு-முதலமைச்சர்
சிதம்பரம்

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வது சரியல்ல - கே எஸ் அழகிரி

மாணவர்கள் வேலைவாய்ப்பில் பாதிக்கப்படுவார்கள். அதனால் ஏதாவது ஒரு வகையில் பிரஸ்டீஜ் தேர்வை நடத்த வேண்டும்

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வது சரியல்ல - கே எஸ் அழகிரி
சென்னை

10-ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக...

10-ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை
கிருஷ்ணகிரி

ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் சேருவதற்கான தேர்வு

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் சேருவதற்கான தேர்வு சென்னையில் நடக்கிறது.

ராஷ்ட்ரிய  இந்திய ராணுவக் கல்லூரியில் சேருவதற்கான தேர்வு
சென்னை

9, 10, 11 மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி: முதல்வர்

9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி அறிவித்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு...

9, 10, 11 மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி: முதல்வர்
ஈரோடு

பொது முடக்கத்திற்கு பின் இன்று தமிழகம் முழுவதும் குரூப் 1 தேர்வு...

ஈரோடு மாவட்டத்தில் 28 தேர்வு மையங்களில் இந்த குரூப் 1 தேர்வு நடந்தது. மாவட்டம் முழுவதும் 7 ஆயிரத்து 993 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.

பொது முடக்கத்திற்கு பின் இன்று தமிழகம் முழுவதும்  குரூப் 1 தேர்வு நடைபெற்றது
தமிழ்நாடு

எந்தெந்த வகுப்புகளுக்கு தேர்வு நடக்கும் ? அமைச்சர் செங்கோட்டையன்...

தமிழகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அரசு எந்தெந்த வகுப்புகளுக்கு தேர்வு நடத்தலாம் என்பது குறித்து கல்வியாளர்கள் கலந்துபேசி முதல்வர் விரைவில் முடிவுகளை...

எந்தெந்த வகுப்புகளுக்கு தேர்வு நடக்கும் ? அமைச்சர் செங்கோட்டையன் பதில்