Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
9, 10, 11 மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி: முதல்வர்
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் இயங்கவில்லை. தற்போது தான் பள்ளி,கல்லுாரிகளில் உயர் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். மேலும் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக அதிகரிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.