/* */

9, 10, 11 மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி: முதல்வர்

9, 10, 11 மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி: முதல்வர்
X

9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் இயங்கவில்லை. தற்போது தான் பள்ளி,கல்லுாரிகளில் உயர் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். மேலும் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக அதிகரிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Updated On: 26 Feb 2021 3:18 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  2. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  3. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  4. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  5. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  6. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  7. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. கோவை மாநகர்
    தனியார் சொகுசு பேருந்தில் இளம்பெண் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை..!
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலான சாரல் மழை ..