/* */

10-ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை

10-ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை
X

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மதிப்பெண்களை உயர்த்த விரும்பும் மாணவர்கள் தேர்வு எழுதலாம் என்றும் விருப்பமில்லாத மாணவர்கள் குறைந்தபட்சமாக தேர்ச்சி செய்யப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Updated On: 20 April 2021 4:07 PM GMT

Related News