/* */

You Searched For "#ErodeDistrictNews"

ஈரோடு மாநகரம்

ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு விவரம்

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், அதிகபட்சமாக சத்தியமங்கலத்தில் 83 மீ.மி மழை பதிவாகி இருக்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு விவரம்
ஈரோடு மாநகரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று 93 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 98 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இன்று 93 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாநகரம்

ஈரோடு மாவட்டத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்...

ஈரோடு மாவட்டத்தில் நாளை மகாளய அமாவாசை முன்னிட்டு வழிபாட்டுத்தலங்கள் மற்றும் ஆறுகளில் நீராடுவதற்கு தடை.

ஈரோடு மாவட்டத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டிற்கு தடை
ஈரோடு மாநகரம்

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 4,786 வழக்கு பதிவு: ரூ.3 லட்சம்...

செப்டம்பர் மாதத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 4,786 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.3 லட்சம் அபராதம் வசூல்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 4,786 வழக்கு பதிவு: ரூ.3 லட்சம் அபராதம்
ஈரோடு மாநகரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று 88 பேர் கொரோனாவால் பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 105 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இன்று 88 பேர் கொரோனாவால்  பாதிப்பு
கோபிச்செட்டிப்பாளையம்

பங்களாப்புதூர் அருகே கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பங்களாப்புதூரில் தனியார் கல்லூரி அருகில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பங்களாப்புதூர் அருகே கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் 178 வழக்குகளில் 240 பவுன் மீட்பு: போலீஸ் சூப்பிரண்டு...

ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு 178 திருட்டு, வழிப்பறி வழக்குகளில் 240 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் 178 வழக்குகளில் 240 பவுன் மீட்பு: போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன்
அந்தியூர்

அந்தியூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரை ஆதரித்து எம்எல்ஏ வாக்கு...

சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் குருசாமியை ஆதரித்து எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு.

அந்தியூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரை ஆதரித்து   எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு
அந்தியூர்

தொழிலாளியை கொன்றதாக கிராம நிர்வாக அதிகாரியிடம் மீனவர்கள் 4 பேர் சரண்

அந்தியூர் வேம்பத்தி அருகே கூத்தம்பூண்டியில் கூலித்தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக ஒரு வருடத்திற்கு பிறகு நான்கு பேர் கைது.

தொழிலாளியை கொன்றதாக கிராம நிர்வாக அதிகாரியிடம் மீனவர்கள் 4 பேர் சரண்
பவானிசாகர்

சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் வாழைக்காய் வேன் கவிழ்ந்து விபத்து: 4...

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் - அத்தாணி சாலையில் பிக்கப் வேன் கவிழ்ந்து 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் வாழைக்காய் வேன் கவிழ்ந்து விபத்து: 4 பேர் காயம்