/* */

அந்தியூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரை ஆதரித்து எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் குருசாமியை ஆதரித்து எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரை ஆதரித்து   எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு
X

வாக்கு சேகரித்த அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம்.  

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் திமுக ஆதரவு வேட்பாளர் குருசாமியை ஆதரித்து பூட்டு சாவி சின்னத்தில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் நேற்று மாலை சங்கராபாளையம் பகுதியில் வாக்கு சேகரித்தார். இதனையடுத்து இன்று காலை குருநாதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் வீடு வீடாக எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் சென்று வாக்கு சேகரித்தார்.

Updated On: 4 Oct 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  2. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  3. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  4. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  5. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  6. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  7. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  8. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  9. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்