/* */

பங்களாப்புதூர் அருகே கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பங்களாப்புதூரில் தனியார் கல்லூரி அருகில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

பங்களாப்புதூர் அருகே கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
X

பங்களாபுதூர் காவல் நிலையம்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் டி.என்.பாளையம் அருகே உள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் கூலித்தொழிலாளி. இவருக்கு மதுப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இவருக்கும் இவருடைய மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று லட்சுமணன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றதால் மனைவியுடன் மீண்டும் தகராறு ஏற்படவே வீட்டை விட்டு வெளியேறிய லட்சுமணன் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காத நிலையில் இன்று காலை பங்களாப்புதூரில் உள்ள தனியார் கல்லூரி அருகில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பங்களாப்புதூர் காவல்துறையினர் லட்சுமணின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 4 Oct 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு