/* */

சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் வாழைக்காய் வேன் கவிழ்ந்து விபத்து: 4 பேர் காயம்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் - அத்தாணி சாலையில் பிக்கப் வேன் கவிழ்ந்து 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் வாழைக்காய் வேன் கவிழ்ந்து விபத்து: 4 பேர் காயம்
X

விபத்துக்குள்ளான பிக்அப் வேன்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் - அத்தாணி சாலையில் மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகில் வாழைக்காய் ஏற்றி வந்த பிக்கப் வேன் கவிந்து விபத்துக்குள்ளானது. இதில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள வாழைக்காய்கள் சாலையில் சிதறி சேதமடைந்தன.

இந்த விபத்தில் பிக்கப் வேனில் வந்த ஓட்டுநர் உட்பட 4 கூலித் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். மேலும் விபத்துக்குள்ளான காரணம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 3 Oct 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்