/* */

You Searched For "#Died"

ஈரோடு

திராவிட கழகத்தின் மூத்த நிர்வாகி மாரடைப்பால் உயிரிழப்பு: அரசியல்...

குருவரெட்டியூரில் திராவிட கழகத்தின் மூத்த நிர்வாகி பிரகலாதன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

திராவிட கழகத்தின் மூத்த நிர்வாகி மாரடைப்பால் உயிரிழப்பு: அரசியல் பிரமுகர்கள் இரங்கல்
அரவக்குறிச்சி

வயது மூப்பால் அவதிப்பட்ட 90 வயது முதியவர் விஷமருந்தி உயிரிழப்பு

கரூர் தோட்டக்குறிச்சியைச் சேர்ந்த 90 வயது முதியவர் வயது மூப்பு அவதியால் விஷமருந்தி உயிரிழந்தார்.

வயது மூப்பால் அவதிப்பட்ட 90 வயது முதியவர் விஷமருந்தி உயிரிழப்பு
பவானிசாகர்

சத்தியமங்கலம் அருகே சிறுத்தை கடித்து குதறியதில் 7 ஆடுகள் சாவு

பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆடுகளில் 7 ஆடுகள் கடித்து குதறப்பட்டு இறந்து கிடந்ததை கண்டு ரங்கசாமி அதிர்ச்சி அடைந்தார்.

சத்தியமங்கலம் அருகே சிறுத்தை கடித்து குதறியதில் 7 ஆடுகள் சாவு
உதகமண்டலம்

பதவி உயர்வு பெற இருந்த தீயணைப்பு வீரர் நெஞ்சு வலியால் சாவு

தீயணைப்பு துறையில் முன்னணி தீயணைப்பாளர் இறந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பதவி உயர்வு பெற இருந்த தீயணைப்பு வீரர் நெஞ்சு வலியால் சாவு
பெரம்பலூர்

வெளிநாட்டில் உயிரிழந்த தொழிலாளி: 130 நாள்களுக்குப்பின் சொந்த ஊரில்...

கைக்குழந்தையுடன் தவிக்கும் கவுசல்யாவிற்கு தமிழக அரசு உதவிடவேண்டும் என்று பெண்ணகோணம் கிராமமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வெளிநாட்டில் உயிரிழந்த தொழிலாளி: 130 நாள்களுக்குப்பின் சொந்த ஊரில் அடக்கம்
கந்தர்வக்கோட்டை

புதுக்கோட்டை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வடக்கு மாவட்ட தலைவர் மரணம்.

தமாக மாவட்டதலைவர் பதவியில் சிறப்பாக செயல்பட்ட கூகூர்சண்முகத்தின் திடீர் மறைவு நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

புதுக்கோட்டை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி  வடக்கு மாவட்ட தலைவர் மரணம்.
குமாரபாளையம்

செல்பி எடுத்த வாலிபர் குட்டையில் விழுந்து பலி

பள்ளிபாளையத்தில் செல்பி எடுத்த வாலிபர் குட்டையில் விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்பி எடுத்த வாலிபர் குட்டையில் விழுந்து பலி
திருவிடைமருதூர்

செல்போனில் கேம் விளையாடிய மகன்: தாய் கண்டித்ததால் ஆற்றில் விழுந்து

கும்பகோணத்தில் செல்போன் விளையாடியதை தாய் கண்டித்ததால் மகன் ஆற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்போனில் கேம் விளையாடிய மகன்: தாய் கண்டித்ததால் ஆற்றில் விழுந்து பலி
விளவங்கோடு

பணியின் போது மரணம்: ராணுவ வீரரின் உடல் 24 குண்டுகள் முழங்க அடக்கம்

எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த ஸ்டீபன்ஸ் உதம்பூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

பணியின் போது  மரணம்:  ராணுவ வீரரின் உடல் 24 குண்டுகள் முழங்க அடக்கம்
கிள்ளியூர்

குமரியில் சூறை காற்று காரணமாக மின்கம்பி அறுந்து விழுந்து 14 வயது...

அடிக்கடி சூறை காற்றும் பலமாக வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிவதோடு மின் கம்பிகளும் அறுந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

குமரியில்  சூறை காற்று காரணமாக மின்கம்பி அறுந்து விழுந்து 14 வயது சிறுமி உயிரிழப்பு