/* */

குமரியில் சூறை காற்று காரணமாக மின்கம்பி அறுந்து விழுந்து 14 வயது சிறுமி உயிரிழப்பு

அடிக்கடி சூறை காற்றும் பலமாக வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிவதோடு மின் கம்பிகளும் அறுந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

HIGHLIGHTS

குமரியில்  சூறை காற்று காரணமாக மின்கம்பி அறுந்து விழுந்து 14 வயது சிறுமி உயிரிழப்பு
X

கன்னியாகுமரி அருகே குழித்துறை பகுதியில் சூறை காற்று காரணமாக மின் கம்பி அறுந்து விழுந்ததில் அந்த வழியாக நடந்து சென்றுகொண்டு இருந்த 14 வயது சிறுமி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது, கனமழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், அடிக்கடி சூறை காற்றும் பலமாக வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிவதோடு மின் கம்பிகளும் அறுந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இதனிடையே, குழித்துறை பகுதியில் கனமழை மற்றும் சூறை காற்று காரணமாக மின் கம்பி அறுந்து விழுந்ததில் அந்த வழியாக உறவினர்களுடன் நடந்து சென்றுகொண்டு இருந்த 14 வயது சிறுமி அஷிதா, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். சூறை காற்றில் மின் கம்பி அறுந்து விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 23 July 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  2. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  3. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  4. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  5. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  6. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  7. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  8. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  10. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...