/* */

தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி கடைவீதிகளில் மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகையையொட்டி ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் வாங்க திருச்சி கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

HIGHLIGHTS

தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
X

திருச்சி கடைவீதியில் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் குவிந்தனர்.

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் திருச்சி என்.எஸ்.பி.ரோட்டில் துணிமணிகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் தொடர்மழை பொய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு முதல், பெய்து வரும் அடை மழை பகல் 4 மணி நேரம் பெய்யாமல் இருந்தது. ஆனால் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து துணிமணிகள் வாங்க வந்த பொதுமக்கள் மாநகரில் அனைத்து பகுதிகளிலும் குவிந்துள்ளனர்.

குறிப்பாக திருச்சி தெப்பக்குளம் சின்னக்கடை வீதி, சிங்காரத்தோப்பு, என்.எஸ்.பி ரோட்டில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.திருச்சி தெப்பக்குளம், பெரியகடைவீதி,சிங்காரத்தோப்பு, என்.எஸ்.பி ரோட்டில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாநகர் முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுமார் 1700-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Updated On: 3 Nov 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!