You Searched For "#Crowd"
சிங்காநல்லூர்
கொரோனா சிகிச்சை வசதிகளை அதிகரிப்போம்: அமைச்சர் சக்கரபாணி
- உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேட்டி
உதகமண்டலம்
உதகை நகரில் உலா வந்த காட்டெருமை கூட்டம்: மக்கள் அலறியடித்து ஓட்டம்.
உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே காட்டெருமைக் கூட்டம் உலாவந்ததால் நடை பயிற்சி மேற்கொண்ட மக்கள் ஒட்டம்பிடித்தனர்.
குமாரபாளையம்
ஆகா! கண்ணக் கட்டுதே. அதிர்ந்த பள்ளிபாளையம் பேருந்து நிலையம்
வெளியூரில் இருந்து வருபவர்கள், பொருட்கள் வாங்க வருபவர்கள் என பேருந்துநிலைய பகுதியில் மக்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல்
பவானி
டாஸ்மாக் அடைப்பு எதிரொலி: மூட்டையில் அள்ளி செல்லும் மதுபாட்டில்கள்
ஈரோடு மாவட்டம் பவானியில் மதுபிரியர்கள் மூட்டை மூட்டையாக சரக்கு வாங்கி சென்றனர்.
ஈரோடு மாநகரம்
புதிய கட்டுப்பாடுகள் அமல் : காய்கறி, மளிகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் காய்கறி, மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஈரோடு மாநகரம்
நாளை முழு ஊரடங்கு: காய்கறி, மளிகை கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
நாளை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதால், ஈரோட்டில் இன்று மளிகை கடைகள்,காய்கறி கடைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
தஞ்சாவூர்
பொதுமக்கள் சனிகிழமை அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் போலீஸ் எஸ்.பி....
ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் சனிக்கிழமை அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள்...