/* */

பிளஸ் 2 மாணவி தற்கொலைக்கு காரணமான மொபைல் போன்

போடி அருகே மொபைல் போனில் விளையாடுவதை தாய் கண்டித்ததால் மனம் உடைந்த பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

பிளஸ் 2 மாணவி தற்கொலைக்கு  காரணமான மொபைல் போன்
X

தேனி மாவட்டம் போடி குலாளர்பாளையம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் மலர்க்கொடி(வயது 37.) இவரது மகள் தாரணி,( 16. )இவர் பிளஸ் 2 படித்து வந்தார். மொபைல் போனில் அதிக நேரம் விளையாடியுள்ளார். இதன் காரணமாகவே பிளஸ் 1 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளார். தற்போது பிளஸ் 2 படிப்பதால் மொபைல் போனில் விளையாடக்கூடாது. கண்டிப்பாக படிக்க வேண்டும் தாய் கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த தாரணி, தனது பெட்ரூமில் சேலையால் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 July 2022 2:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  3. வீடியோ
    மேடையிலேயே Cool Suresh செய்த சேட்டை அதிர்ச்சியில் உறைந்த நடிகைகள்...
  4. வீடியோ
    🔴LIVE :இளைஞர்களின் உணர்வுகளையும்,தியாகத்தையும் சீமான் வியாபாரம்...
  5. வீடியோ
    கதாநாயகி இல்லாத குறையை தீர்த்த Cool Suresh ! #coolsuresh...
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  7. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  8. ஈரோடு
    புஞ்சை புளியம்பட்டி அருகே அரசு பேருந்தின் மீது கல்வீசி கண்ணாடியை...
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்