You Searched For "#Coronaawareness"
விழுப்புரம்
விழுப்புரம் பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்
விழுப்புரம் பேருந்து நிலையத்தில் கலெக்டர் மோகன் கொரோனா தடுப்பு ஊசி அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
அரக்கோணம்
ரயில் பயணிகளுக்கு கொரோனோ விழிப்புணர்வு ஏற்படுத்திய நாட்டுப்புற...
திருவாலங்காடு ரயில் நிலையத்தில் நாட்டுப்புறக் கலைஞர்கள் பாட்டுப்பாடி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கடலூர்
பள்ளிகள் திறப்பு: கடலூர் கடற்கரையில் கொரோனா விழிப்புணர்வு மணல்
பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கொரோனா விழிப்புணர்வு சிற்பம் உருவாக்கப்பட்டிருந்தது
விக்கிரவாண்டி
நூறு நாள் வேலை தளத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்
உமையாள்புரம் பகுதியில் நடந்த நூறு நாள் வேலையில் ஈடுபட்டிருந்த மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
பூந்தமல்லி
பூந்தமல்லி சுகாதாரத் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி
பூந்தமல்லி சுகாதாரத் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது.
ஆவடி
ஆவடியில் கொரோனா விழிப்புணர்வு குறித்த ஓவியப்போட்டி; மாணவர்கள்...
ஆவடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கொரோனா விழிப்புணர்வு குறித்த ஓவியப்போட்டி நடைபெற்றது.
வாணியம்பாடி
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கட்டுரை போட்டி
வாணியம்பாடி அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது
திருநெல்வேலி
அம்பாசமுத்திரத்தில் முன்கள பணியாளருக்கான ஒருநாள் கொரோனா விழிப்புணர்வு...
அம்பாசமுத்திரம் நகராட்சியில் முன்கள பணியாளருக்கான ஒருநாள் பயிற்சி கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
அந்தியூர்
அந்தியூர் வாரச்சந்தை : கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்ட அதிகாரிகள்
அந்தியூர் வாரச்சந்தையில் பொதுமக்களிடையே கொரோனா குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம்
விழுப்புரம் பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் கொரோனா நோய் குறித்த கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை
கொலு பொம்மையில் நூதன கொரோனா விழிப்புணர்வு; கடைக்காரருக்கு குவியும்...
புதுக்கோட்டையில் கொலு பொம்மை மூலம் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய கடைக்காரருக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
குமாரபாளையம்
குமாரபாளையம் தாசில்தார் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்
குமாரபாளையத்தில் தாசில்தார் தமிழரசி தலைமையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.