/* */

பூந்தமல்லி சுகாதாரத் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி

பூந்தமல்லி சுகாதாரத் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது.

HIGHLIGHTS

பூந்தமல்லி சுகாதாரத் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி
X

பூந்தமல்லி சுகாதாரத்துறையின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடைபெற்றது.

தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு வாரத்தின் தொடர்ச்சியாக பூவிருந்தவல்லியில் உள்ள பொது சுகாதார நிறுவனத்தில் துணை இயக்குனர் தலைமையில் பள்ளி மாணவர்களுக்கான ஓவிய போட்டிகள் மற்றும் கவிதை போட்டிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் துணை செவிலியர் பயிற்சி மாணவிகளும் கலந்து கொண்டு கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மலரிய அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Aug 2021 12:38 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  2. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  3. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  5. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  6. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  7. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  8. மாதவரம்
    சரித்திர பதிவேடு குற்றவாளியை கொலை செய்தவர்கள் கைது..!
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி