/* */

நூறு நாள் வேலை தளத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

உமையாள்புரம் பகுதியில் நடந்த நூறு நாள் வேலையில் ஈடுபட்டிருந்த மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நூறு நாள் வேலை தளத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்
X

பாெதுமக்களுக்கு துண்டு பிரசுரம் கொடுக்கும் காணை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) எழிலரசன்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுக்கா நுகர்வோர் கண்காணிப்பு குழுவின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. காணை ஒன்றியம், உமையாள்புரத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தில் வேலை செய்யும் பெண்களிடம் கொரோனா விழிப்புணர்வு நுகர்வோர் கண்காணிப்பு குழு உறுப்பினர் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

காணை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி ).எழிலரசன் பொதுமக்களுக்கு துண்டு பிரசாரத்தை பொது மக்களுக்கு கொடுத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் அருள், பணித்தள பொறுப்பாளர் செல்வி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 11 Aug 2021 11:41 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    சாலவாக்கத்தில் 101 கேக்குகள் வெட்டி கலைஞர் பிறந்தநாள்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை பணிகள் தீவிரம்
  3. சோழவந்தான்
    சோழவந்தான் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றியவருக்கு, பணி நிறைவு விழா..!
  4. காஞ்சிபுரம்
    கோ-ஆப்டெக்ஸ் ஊழியர் சங்க பொது பேரவை விழாவில் 15 தீர்மானங்கள்..!
  5. மதுரை மாநகர்
    மதுரையில், பணப்பயன்கள் வழங்க முன்னாள் நகர கூட்டுறவு வங்கி பணியாளர்கள்...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஹாக்கி கிளப் சார்பில் நாக்அவுட் ஹாக்கி போட்டிகள்..!
  7. சோழவந்தான்
    இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: மதிமுக துரை வைகோ நம்பிக்கை...!
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் மோசமான நிலையில் இயக்கப்படும் அரசு நகர...
  9. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் மத்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர்...
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்ட நில முகவர்கள், தரகர்கள் நலச் சங்கத்தினர் எம்எல்ஏவிடம்...