You Searched For "Coimbatore News"
கவுண்டம்பாளையம்
கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிப்பு
கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிக்கப்பட்டு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி
விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையம் விரைவு ரயில் மற்றும் பாலக்காடு விரைவு ரயில் விடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே...
கோயம்புத்தூர்
ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தால் ஈர்க்கப்படும் இளைஞர்கள் வெள்ளியங்கிரி மலையில் உயிரிழக்கும் அபாயம் குறித்து வனத்துறையினர் அறிவுறுத்தல்
சூலூர்
தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கோவை அருகே கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.
சிங்காநல்லூர்
தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...
Coimbatore News- தேர்தல் ஆணையம், தொடர்ந்து 24 மணி நேரமும் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு சரியான முறையில் வாக்குப் பெட்டிகளை கண்காணிக்க வேண்டும் என...
கோயம்புத்தூர்
கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டுமெனவும், அதுவரை தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது எனவும்...
கோவை மாநகர்
எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
தமிழகத்தில் எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார்.
வால்பாறை
வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
வறட்சி நீங்கிய பிறகு மீண்டும் பழைய இடத்திற்கே வளர்ப்பு யானைகளை கொண்டு வர வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
கோவை மாநகர்
விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
வீட்டிற்கு திரும்பிய போது, இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டதில் நரேஷ் படுகாயம் அடைந்தார்
கோவை மாநகர்
வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
Coimbatore News- வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என, காங்கிரஸ் மனித உரிமைத்துறை மனு அளித்துள்ளது.
கோவை மாநகர்
வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
Coimbatore News- கோவை வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது செய்யப்பட்டார்.
கோயம்புத்தூர்
தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
கோவை அரசுப் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் பெருமாள் கோவில் பகுதியில் உள்ள முண்டந்துறை தடுப்பணையில் குளிக்கச் சென்றபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்