You Searched For "Coimbatore News"
கோயம்புத்தூர்
கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டுமெனவும், அதுவரை தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது எனவும்...
கோவை மாநகர்
எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
தமிழகத்தில் எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார்.
வால்பாறை
வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
வறட்சி நீங்கிய பிறகு மீண்டும் பழைய இடத்திற்கே வளர்ப்பு யானைகளை கொண்டு வர வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
கோவை மாநகர்
விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
வீட்டிற்கு திரும்பிய போது, இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டதில் நரேஷ் படுகாயம் அடைந்தார்
கோவை மாநகர்
வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
Coimbatore News- வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என, காங்கிரஸ் மனித உரிமைத்துறை மனு அளித்துள்ளது.
கோவை மாநகர்
வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
Coimbatore News- கோவை வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது செய்யப்பட்டார்.
கோயம்புத்தூர்
தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
கோவை அரசுப் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் பெருமாள் கோவில் பகுதியில் உள்ள முண்டந்துறை தடுப்பணையில் குளிக்கச் சென்றபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்
தொண்டாமுத்தூர்
நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...
நொய்யல் ஆற்றங்கரை ஓரமாகவே கிணறு வெட்டி போர்வேல் போட்டுள்ளார்கள். அதற்கான அனுமதியை விதிமுறைகளுக்கு முரணாக பெற்றுள்ளனர்.
கிணத்துக்கடவு
குடிபோதையில் தகராறு செய்த மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தை கைது
கோவை அருகே குடிபோதையில் தகராறு செய்த மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாநகர்
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
கோவையில் சுமார் ஒரு லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகர்
ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மிளகு சாகுபடி கருத்தரங்கு வருகின்ற ஏப்ரல் 28-ம் தேதி 4 இடங்களில் நடைபெற உள்ளது.
கோயம்புத்தூர்
கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்
கோயம்புத்தூரில் வழக்கத்திற்கு மாறாக உள்ள வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள இளநீர், தர்பூசணி, இளநீர், சர்பத் உள்ளிட்ட பானங்களே கை கொடுப்பதாக மக்கள்...