You Searched For "#cleaning"
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம்: தூர்வாரும் பணியை துவக்கி வைத்த எம்எல்ஏ
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் வளர்ச்சிப்பணிகள் மற்றும் தூர்வாரும் பணியை எம்எல்ஏ கண்ணன் தொடங்கிவைத்தார்.
சேப்பாக்கம்
சென்னை சேப்பாக்கத்தில் தூய்மைப்பணி: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஆய்வு!
சென்னை சோப்பாக்கம் தொகுதியில் பெரிய அளவிலான தூய்மைப்பணி நடைபெற்று வருவதை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார்.
பூந்தமல்லி
மதுரவாயல்: தூய்மை பணியாளர்களை கவுரவித்த வழக்கறிஞர் சங்கத்தினர்!
கொரோனா ஊரடங்கில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை மதுரவாயலில் வழக்கறிஞர் சங்கத்தினர் கவுரவித்து அசைவ உணவு வழங்கினர்.
கோவை மாநகர்
கோவை: முதலமைச்சரின் கொரோனாகள் நிவாரணத்துக்கு தூய்மை பணியாளர் நிதி!
முதலமைச்சர் கொரோனா நிவாரணத்துக்கு ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ரூ. 28 ஆயிரத்து நூறு நிதி அளித்தனர்.
அம்பத்தூர்
அம்பத்தூர்: பாடியில் தூய்மை பணியாளர்களுக்கு திமுகவினர் மதிய உணவு!
சென்னை அம்பத்தூர் அருகே பாடியில் திமுக சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
குன்னூர்
கீழ்குந்தா: முழு வீச்சில் தூய்மைப்பணிகள்
உதகை அருகே கீழ்குந்தா பேரூராட்சியில் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காதோருக்கு அபராதம் .
உதகமண்டலம்
நடுவட்டம் பேருராட்சியில் முழு தூய்மை பணி
நீலகிரி மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் நடந்து வரும் நிலையில் நடுவட்டத்தில் தூய்மை பணி நடந்தது.
நாமக்கல்
பள்ளிகள் திறப்பு - கிருமிநாசினி அடிப்பு தீவிரம்
நாமக்கல் பள்ளிகளில் கிருமிநாசினி அடிக்கும் பணி தீவிரம்.
தமிழ்நாடு
உதகையில் முக்கிய பகுதிகள் தூய்மைப்படுத்தும் பணி
உதகமண்டலம் ஊராட்சிக்குட்பட்ட சோலூர் பேரூராட்சியில் நூலகம் ,சமுதாயக்கூடம், பள்ளிக்கூடங்கள் என அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டன.சோலுார்...
தமிழ்நாடு
தூய்மை பணியாளரை கெளரவித்த ஊராட்சி மன்ற தலைவர்
கரூரில் ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் தனக்கு அரசாங்கம் வழங்கிய பொங்கல் பரிசான ரூபாய் 2,500 மற்றும் பொங்கல் பொருட்களை தூய்மை பணியாளருக்கு வழங்கி அவரை...