/* */

நடுவட்டம் பேருராட்சியில் முழு தூய்மை பணி

நீலகிரி மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் நடந்து வரும் நிலையில் நடுவட்டத்தில் தூய்மை பணி நடந்தது.

HIGHLIGHTS

நடுவட்டம் பேருராட்சியில் முழு தூய்மை பணி
X

உதகை நடுவட்டம் பகுதியில் தூய்மைப்பணி மேற்கொண்ட காட்சி.

கொரோனோ இரண்டாம் அலை தற்போது வேகமாக பரவி வரும் நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில்நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்திலும் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாக அறிவுறுத்தலின்படி நகராட்சி, பேரூராட்சி ,ஊராட்சி பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளித்தல், பிளீச்சிங் பவுடர் வீசுதல், உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நடுவட்டம் பேரூராட்சி சார்பில் இன்று டி.ஆர். பஜார், அனுமாபுரம், நடுவட்டம் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் செயல் அலுவலர் நந்தகுமார் தலைமையில் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

Updated On: 11 May 2021 5:34 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
  6. வீடியோ
    பிரச்சாரத்தின் முடிவில் மோடி ட்விஸ்ட்? ஜகா வாங்கிய கட்சிகள் || #bjp...
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  8. ஈரோடு
    ஈரோடு: வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பெற பழங்குடியின மாணவர்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை