You Searched For "#breaking"
வேளச்சேரி
சென்னையில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
சென்னையில் அரசு பஸ் ஜன்னல் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
கீழ்பெண்ணாத்தூர்
நள்ளிரவில் மேரிமாதா சிலை உடைப்பு
கீழ்பென்னாத்தூரில் நள்ளிரவில் மேரிமாதா சிலை உடைக்கப்பட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் பயங்கர ஆயுதங்களுடன் சேலம் பெண் கவுன்சிலர்கள்
குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காரை வழிமறித்து பெண் கவுன்சிலர்கள் இருவர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பூர்
சென்னையில் இருளர் இன மக்களுக்கு பாலபிஷேகம் செய்த பேருந்து ஓட்டுநர்,...
சென்னையில் இருளர் இன மக்களுக்கு காலில் பாலபிஷேகம் செய்து பேருந்தில் ஏற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர்
அரிசிகடை பூட்டை உடைத்து ரூ.37 ஆயிரம் திருட்டு: மர்மநபர்களுக்கு...
பெரம்பலூரில் அரிசிகடை பூட்டை உடைத்து மர்மநபர்கள் 37 ஆயிரம் ரூபாய் திருடி சென்றது தொடர்பாக போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு
தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா இன்று காலை காலமானார்
தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஈரோடு
சென்னிமலை அருகே வீடு புகுந்து 9 பவுன் நகை திருடிய தொழிலாளி கைது
சென்னிமலை அருகே வேலை கொடுத்து உதவிய விவசாயி வீட்டில், 10 பவுன் நகை திருடி தப்பிய தொழிலாளியை போலீசார் சிறையில் அடைத்தனர்.
ஏற்காடு
மாணவிக்கு பாலியல் தொந்தரவு: கராத்தே மாஸ்டர் மீது பொதுமக்கள் சரமாரி...
தனியார் பள்ளியில் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட கராத்தே மாஸ்டரை பொதுமக்கள் சரமாரி தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஓமலூர்
சேலத்தில் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் கைது
எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணி மோசடியில் ஈடுபட்டதாக குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்துள்ளனர்.
தேனி
பொறுப்பேற்ற மூன்றே மாதத்தில் தேனி நகராட்சி கமிஷனர் மாற்றம்
தேனி நகராட்சி கமிஷனர் சுப்பையா பொறுப்பேற்ற மூன்று மாதத்திற்குள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாநகர்
தற்கொலைக்கு உடனடி அனுமதி: மாற்றுத்திறனாளி மனு அளித்ததால் பரபரப்பு
சேலத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள உடனடி அனுமதி வேண்டி இரண்டு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊத்தங்கரை
வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து: அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பிய பயணிகள்
ஊத்தங்கரையிலிருந்து நீப்பத்துறை சென்ற அரசுப்பேருந்து வெள்ளத்தில் சிக்கியதால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.