/* */

சென்னையில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

சென்னையில் அரசு பஸ் ஜன்னல் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

சென்னையில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
X

போதை ஆசாமியால் உடைக்கப்பட்ட அரசு பஸ் ஜன்னல் கண்ணாடி

சென்னை திருவான்மியூர் பணிமனையிலிருந்து சென்ட்ரலுக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. ஜெயந்தி சிக்னல் அருகே வந்தபோது 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் பஸ்சில் ஏறியுள்ளார். மது போதையில் இருந்த அந்த நபரிடம் நடத்துனர் வடிவேலு டிக்கெட் எடுக்கும்படி கூறியுள்ளார், அதற்கு டிக்கெட் எடுக்க முடியாது என்று கூறி நடத்துனர் வடிவேலை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் பஸ்சின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துவிட்டு எல்.பி சாலையில் இறங்கி அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.


Updated On: 7 March 2022 11:41 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  2. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  4. ஆன்மீகம்
    புனிதமான வாழ்க்கையை கொண்டாடும் சந்தோஷமான ரமலான் தின வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. ஈரோடு
    ஈரோடு மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர்...
  7. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  8. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  9. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  10. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்