/* */

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா இன்று காலை காலமானார்

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா இன்று காலை காலமானார்
X

தமிழக முன்னாள் ஆளுநருமான ரோசய்யா.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தமிழக முன்னாள் ஆளுநருமான ரோசய்யா ஹைதராபாத்தில் இன்று ரோசைய்யா உயிரிழந்தார்.

ஆந்திர அரசியலில் அனுபவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவரான கொனிஜெட்டி ரோசய்யா கரு (88) இன்று மறைந்துள்ளார். குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

இவர் 2009 முதல் 2010 வரை ஆந்திரப் பிரதேச முதல்வராகவும், இரண்டு மாதங்கள் கர்நாடக ஆளுநராகவும், ஆறு ஆண்டுகள் தமிழக ஆளுநராகவும் பதவி வகித்தார்.

அவரது நீண்ட அரசியல் வாழ்க்கையில், ஜவஹர்லால் நேரு உட்பட இந்தியாவின் பெரும்பாலான பிரதமர்களுடன் அவர் தொடர்புகொண்டு நெருக்கமாக பணியாற்றினார். அவர் மறைந்த ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்தார். மேலும் அரசியல் கட்சியையும் தாண்டி மூத்த அரசியல்வாதியாக பார்க்கப்பட்டார்.

Updated On: 5 Dec 2021 6:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...