/* */

அரிசிகடை பூட்டை உடைத்து ரூ.37 ஆயிரம் திருட்டு: மர்மநபர்களுக்கு வலைவீச்சு

பெரம்பலூரில் அரிசிகடை பூட்டை உடைத்து மர்மநபர்கள் 37 ஆயிரம் ரூபாய் திருடி சென்றது தொடர்பாக போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

அரிசிகடை பூட்டை உடைத்து  ரூ.37 ஆயிரம் திருட்டு: மர்மநபர்களுக்கு வலைவீச்சு
X

திருட்டு நடத்த இடத்தில் ஆய்வு செய்யும் போலீசார்.

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் சாமியப்பா நகரை சேர்ந்த தவுலத்கான்(58), அரிசி கடை (பிஸ்மில்லா அரிசிகடை) வைத்திருக்கிறார். இந்நிலையில் நேற்றிரவு இவரது கடையின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் கடையில் வைக்கப்பட்டிருந்த 37 ஆயிரம் ரூபாயை திருடி சென்றுள்ளனர். அருகில் இருந்த வினோத் குமாரின் மெடிக்கல் கடை பூட்டையும் உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு பணம் ஏதும் இல்லாததால், அரிசி கடையில் கிடைத்த 37 ஆயிரம் ரொக்கத்துடன் சென்றுள்ளனர். காலையில் பூட்டு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்த அரிசி கடை உரிமையாளர் தகவல் தெரிவித்தன் பேரில் போலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 10 Dec 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  3. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  4. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  5. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  7. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  9. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  10. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?