You Searched For "#Accident News"
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அருகே சாலை விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
காஞ்சிபுரம் அருகே சாலை விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா
மிக்-21 விமானம் மோதியதில் 3 கிராமவாசிகள் உயிரிழப்பு: பைலட் குதித்து...
சூரத்கர் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராஜஸ்தான் மாநிலம் ஹனுமங்கரில் உள்ள பிலிபங்கா...
ஆரணி
கிரிவலம் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது விபத்து: 2 பேர் உயிரிழப்பு
கண்ணமங்கலம் அருகே கார்-வேன் மோதிக் கொண்டதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 போ் காயம் அடைந்தனர்.
சோழவந்தான்
மதுரை அருகே பேருந்துவிபத்து: இருவர் உயிரிழப்பு, 35 பேர் பலத்த காயம்
நாகமலை புதுக்கோட்டை சுற்றுச்சாலையில், தனியார் பேருந்து மோதாமல், நிலை தடுமாறி கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்தனர்
கடையநல்லூர்
உயிரைப் பறித்த அதிவேகம்: தென்காசி அருகே இருவர் உயிரிழப்பு
தென்காசி அருகே அதிவேகமாக சென்றதால் ஏற்பட்ட விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
கலசப்பாக்கம்
பைக் மீது கார் மோதல்: கணவன், மனைவி உயிரிழப்பு
பைக் மீது கார் மோதியதில், கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே பலியாகினர்
திருவண்ணாமலை
இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: அதிமுக கவுன்சிலர் உயிரிழப்பு
சாத்தனூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு
அந்தியூர் அருகே மினி லாரி- இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்: இருவர்...
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் மினி லாரியும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சாத்தூர்
சிவகாசி: சாலையோரம் நின்ற லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து
பேருந்தில் குறைவான பயணிகள் இருந்ததும், முன் பகுதியில் பயணிகள் யாரும் இல்லாமல் இருந்ததாலும் நல் வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
காஞ்சிபுரம்
சிலிண்டர் வெடித்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்
காஞ்சிபுரம் அடுத்த சீயமங்கலம் பகுதியில் நள்ளிரவில் குடிசை வீடு தீப்பற்றி எரிந்த போது சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்தார்
ஈரோடு
ஆப்பக்கூடல் அருகே இருசக்கர வாகனம்- சரக்கு லாரி மோதல்: அக்கா, தம்பி...
ஆப்பக்கூடல் அருகே இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு லாரி மோதியதில் அக்கா, தம்பி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை
10 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து 30 பயணிகள் படுகாயம்
திருவண்ணாமலை அருகே பத்தடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்து 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.