You Searched For "#Accident News"
அந்தியூர்
பர்கூர் மலைப்பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 5 பேர் காயம்
பர்கூர் மலைப்பகுதியில், மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5க்கும் மேற்பட்ட பயணிகள்...
ஈரோடு
அந்தியூரில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் வாலிபர் பலி
அந்தியூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பலத்த காயமடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா்.
ஆவடி
ஆவடியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண், ரயில் மோதி படுகாயம்
ஆவடியில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் மீது விரைவு ரயில் மோதியதில் கால் துண்டாகி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி
அரக்கோணம்
aஅரக்கோணம் அருகே கோவில் திருவிழா விபத்து: மூவர் உயிரிழப்பு
நெமிலி அருகே திரவுபதி அம்மன் கோயிலில் கிரேனில் தொங்கி மாலை சாமிக்கு அணிவித்த போது விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்தனர்
திருப்பரங்குன்றம்
திருமங்கலம் அருகே இரு லாரிகள் மோதல்: ஓட்டுநர் மரணம்
திருமங்கலம் அருகே கப்பலூர் மேம்பாலத்தில், அதிகாலை இரு லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஓட்டுனர் பலியானார்
பொன்னேரி
திருவள்ளூர், பொன்னேரி விபத்து செய்திகள்
திருவள்ளூர் அருகே அரசு பேருந்து நடத்துநர், பொன்னேரி அருகே சாலையை கடக்க முயன்ற பெண் சாலை விபத்தில் உயிரிழந்தனர்
தமிழ்நாடு
கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்தில் சிக்கியது
சென்னையில் சுனாமி நினைவு தினத்திற்கு சென்ற கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்தில் சிக்கியது.
சிவகாசி
விபத்தை ஏற்படுத்திய பேருந்தை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம்
ராஜபாளையம் அருகே விபத்தை ஏற்படுத்திய பேருந்தை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
இந்தியா
பிரேக்க போடாத! அடிச்சு ஓட்டு: விளையாட்டு வினையாகி நால்வர் பலி
சுல்தான்பூரில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது, பயணிகளில் ஒருவர் பேஸ்புக்கில் நேரடி வீடியோவை ஸ்ட்ரீம் செய்து கொண்டிருந்தார்.
உத்திரமேரூர்
வாலாஜாபாத் சிலிண்டர் விபத்து பற்றி அ.தி.மு.க. நிர்வாகிகள் விசாரணை
ADMK Latest News in Tamil -வாலாஜாபாத் சிலிண்டர் விபத்து பற்றி அ.தி.மு.க. நிர்வாகிகள் விசாரணை நடத்தினர்.
காஞ்சிபுரம்
கனரக லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து. இருவர் பலி
காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் கணவன் கண்முன்னே விபத்தில் மனைவி, குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி
கார் மரத்தில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு
திருவில்லிபுத்தூர் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்தனர்