You Searched For "3arrested"
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 3 பேர் கைது
அரியலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 3 பேர் கைது- சிறையில் அடைப்பு
திருச்சியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி பாலக்கரை பொது கழிப்பறை அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது
திருச்சி பாலக்கரை பொது கழிப்பறை அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்
நாகையில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது
நாகையில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம்: கஞ்சா விற்பனை செய்த 2 சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது
ஜெயங்கொண்டம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 2 சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மண்ணச்சநல்லூர்
திருச்சி அருகே ஆடு திருடியதாக பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது
திருச்சி அருகே ஆடுதிருடியதாக பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்
அரியலூர்: லோடு ஆட்டோ திருடிய கணவன்- மனைவி உள்பட 3 பேர் கைது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் லோடு ஆட்டோக்களை திருடிய கணவன்- மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீரங்கம்
திருச்சியில் சிறுமி கர்ப்பம்: காதலன். தந்தை உள்பட 3 பேர் கைது
திருச்சியில் சிறுமி கர்ப்பம். கணவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி சிறப்பு உதவி ஆய்வாளர் கொலையில் சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
திருச்சி நவல்பட்டு சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 3 பேர் கைது
திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் கல்லூரி பேராசிரியரை கடத்தி பணம் பறித்த 3 பேர் கைது
திருச்சியில் கல்லூரி பேராசிரியரை கடத்தி பணம் கேட்டு மிரட்டியதாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் காரில் வைத்து கஞ்சா விற்ற 3 பேர் கைது
திருச்சியில் காரில் வைத்து கஞ்சா விற்பனை செய்த 3 பேரை கோட்டை போலீசார் கைது செய்தனர்.