/* */

திருச்சி பாலக்கரை பொது கழிப்பறை அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது

திருச்சி பாலக்கரை பொது கழிப்பறை அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி பாலக்கரை  பொது கழிப்பறை அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது
X

திருச்சி பாலக்கரை பூந்தோட்டம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுகுமாரன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பூந்தோட்டம் பொதுக்கழிப்பிடம் அருகே கஞ்சா விற்ற சக்திவேல், பசுபதி, அஜித் குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து மூன்றரை கிலோ கஞ்சா மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 6 Dec 2021 12:17 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  2. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  5. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  7. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  8. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி