You Searched For "#+2"
நாங்குநேரி
2ம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அனுப்பும் பனி...
நெல்லை மாவட்டத்தில் 2 ம் கட்ட தேர்தல் களக்காடு, வள்ளியூர், ராதாபுரம் ஆகிய 4 ஊராட்சிகளுக்கு வாக்குப்பெட்டி அனுப்பும் பணி துவங்கியது.
வேப்பனஹள்ளி
சூளகிரி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்ம் இரண்டு பேர் பலியாயினர்
கன்னியாகுமரி
2 வயது குழந்தைக்கு கயிற்றால் அடி: கல் நெஞ்சையும் கரைய செய்யும் வீடியோ...
2 வயது மதிக்கத்தக்க குழந்தையை பெற்றோர்கள் கயிற்றால் அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.
உதகமண்டலம்
உதகை அரசு தாவரவியல் பூங்கா 2ம் சீசனுக்காக தயார்
உதகையில், 2ம் சீசனுக்காக தாவரவியல்பூங்காவில் மாடங்களில்பூந்தொட்டிகளை கலெக்டர் அடுக்கி வைக்கும் நிகழ்ச்சியை துவக்கினார்
திருவள்ளூர்
திருவள்ளூர்: விநாயகர் சிலை கரைக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி
கிருஷ்ணா கால்வாயில் விநாயகர் சிலையைக் கரைக்க சென்ற போது, நீரில் மூழ்கி 2சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி
விசா இல்லாமல் தங்கி இருந்த கணவன், மனைவி உள்பட 3 பேருக்கு 2 ஆண்டு சிறை
பாஸ்போர்ட், விசா இல்லாமல் கிருஷ்ணகிரியில் தங்கி இருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த கணவன், மனைவி உள்பட 3 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை.
ஓசூர்
மகள் 2வது திருமணம்: வீட்டுக்குள் சேர்க்காத மாமனுக்கு பாட்டில் குத்து
ஓசூரில் மகள் 2 வது திருமணம் செய்து கொண்டதால் வீட்டுக்குள் சேர்க்காத மாமனாரை பாட்டிலால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
உதகமண்டலம்
நீலகிரியில் கொரோனா 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே...
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே இன்று முதல் மது விற்பனை செய்யப்படும்.
கந்தர்வக்கோட்டை
பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபர் அடித்துக்கொலை: உறவினர்கள் 2 பேர் கைது
வெங்கடேசன் என்பவர், பேருந்து நிலையத்தில் குழந்தையுடன் நின்றிருந்த சுகன்யாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது
கோவில்பட்டி
கோவில்பட்டி இரும்புக்கடையில் நடந்த திருட்டு வழக்கில் மேலும் 2 பேர்...
புதுக்கோட்டையை சேர்ந்த அஷ்ரப் அலி, கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த இம்ரான் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு
இன்று ஈரோடு செய்தியாளர்கள்,ஔிப்பதிவாளர்களுக்கான 2ம் தவணை தடுப்பூசி...
ஈரோடு மாவட்ட செய்தியாளர்கள் மற்றும் ஔிப்பதிவாளர்களுக்கான இரண்டாம் தவணை தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகர்
2 ம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை குறைவு
திருப்பூர் மாவட்டத்தில் 2 ம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது.