You Searched For "#சுகாதாரத்துறை"
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள், சுகாதாரத்துறை அமைச்சர்...
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் சிவசுப்ரமணியன் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 57 பேர் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்ட மருத்துவமனைகளை சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளை சுகாதாரத்துறை அமைச்சர் சிவசுப்ரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாநகர்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 781 ஆக சரிவு!
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை, 781 ஆக குறைந்துள்ளது.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் இன்று 897 பேருக்கு கொரோனா பாதிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 897 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது; 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிங்காநல்லூர்
ஒரே வீதியில் 50 பேருக்கு கொரோனா தொற்று
தகரச்சீட்டுகளைக் கொண்டு அடைத்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேயம்
காங்கேயத்தில் கொரோனா நோய்தடுப்பு உதவி மையம்
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கொரோனா நோய் தடுப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் பயன்பெறலாம்...
கிணத்துக்கடவு
கோவை: க.க.சாவடி சந்திப்பு அன்பு கிளீனிக் சீல்..!
அனுமதியின்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்ததால் நடவடிக்கை.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் குறையாத கொரோனா: 1823 பேருக்கு பாதிப்பு ; 12 பேர் பலி
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 1823 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 12 பேர் பலியாகி உள்ளனர்.
தேனி
தேனி-கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு.
தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்
ஆத்தூர் - சேலம்
ஆத்தூர்: 50 படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை மையம் அமைப்பு
ஆத்தூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 50 படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை மையம் அமைப்பு. அடிப்படை வசதிகள் குறித்து வருவாய் கோட்டாட்சியர் நேரில்...
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றுபவர்களுக்கு கட்டாய கொரோனா...
திருப்பூரில் இ–பாஸ் இல்லாமல் அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றுபவர்களுக்கு போலீஸார் மற்றும் சுகாதார துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.