கிள்ளியூர்
தொழிலாளர் தினத்தில் தொழிலாளியை கவுரவப்படுத்திய அமைச்சர்
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, குமரியில் தொழிலாளியை அமைச்சர் மனோ தங்கராஜ் கவுரவப்படுத்தினார்.
பத்மனாபபுரம்
குடிநீர் தொட்டியில் குரங்குகள் உற்சாக குளியல்: கருணை காட்டிய பெண்...
குமரியில் குடிநீர் தொட்டியில் உற்சாக குளியல் போட்டு குரங்குகள் செய்யும் சேட்டை வைரல் ஆனது.
கன்னியாகுமரி
குமரியில் ரமலான் கொண்டாட்டம் -இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
குமரியில் புத்தாடை உடுத்தி வாழ்த்துக்களை பரிமாறி ரமலான் கொண்டாட்டத்தில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்
நாகர்கோவிலில் மெகா தடுப்பூசி முகாம் - மேயர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமை மேயர் ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி
குமரியில் அனைத்து தங்கும் விடுதிகளிலும் சிசிடிவி கட்டாயம் : டிஎஸ்பி...
குற்றங்களை தடுக்க குமரியில் அனைத்து தங்கும் விடுதிகளிலும் ம் சிசிடிவி கட்டாயம் பொருத்த வேண்டுமென டிஎஸ்பி உத்தரவிட்டார்
பத்மனாபபுரம்
குமரி: சொகுசு காரில் கேரளாவிற்கு கடத்திய 1 டன் ரேசன் அரிசி பறிமுதல்
குமரியில் இருந்து சொகுசு காரில் கேரளாவிற்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேசன் அரிசி மற்றும் காரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குளச்சல்
குமரி கடற்கரையை தூய்மைப்படுத்திய கல்லூரி மாணவர்கள்
கன்னியாகுமரியில் கடற்கரையை கல்லூரி மாணவர்கள் தூய்மைப்படுத்தினர்.
கன்னியாகுமரி
குமரியில் மனு கொடுக்க வந்த முதியவர்கள்: தேடி வந்து மனு பெற்று எஸ்பி
மனு கொடுக்க வந்த முதியவர்களை தேடி சென்று மனு வாங்கிய குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
கிள்ளியூர்
அனைத்து கோவில்களிலும் மெய்நிகர் வரிசை: திருவிதாங்கூர் தேவசம் போர்டு...
அனைத்து கோவில்களிலும் மெய்நிகர் வரிசை திட்டத்தை செயல்படுத்த திருவிதாங்கூர் தேவசம் போர்ட் முடிவு செய்துள்ளது.
விளவங்கோடு
தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - இளைஞர் பலி
கேரளாவில் தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
குளச்சல்
கன்னியாகுமரியில் அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் நகை,பணம் கொள்ளை
குமரியில் அடுத்தடுத்த 2 வீடுகளில் கொள்ளை நடந்த நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பத்மனாபபுரம்
போக்குவரத்து விதி மீறல்: குமரியில் ஐந்து நாளில் 10.417 வழக்கு பதிவு
போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதாக குமரியில் ஐந்து நாளில் 10417 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.