/* */

குமரி கடற்கரையை தூய்மைப்படுத்திய கல்லூரி மாணவர்கள்

கன்னியாகுமரியில் கடற்கரையை கல்லூரி மாணவர்கள் தூய்மைப்படுத்தினர்.

HIGHLIGHTS

குமரி கடற்கரையை தூய்மைப்படுத்திய கல்லூரி மாணவர்கள்
X

கடற்கரையை தூய்மைப்படுத்திய மாணவர்கள். 

இயற்கை எழில் கொண்ட சுற்றுலா தலங்களை கொண்ட மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் உள்ளது. கன்னியாகுமரி முதல், நீராடி காலனி வரையிலான 47 மீனவ கிராமங்களில் அமைந்துள்ள பெரும்பாலான கடற்கரை பகுதி சுற்றுலா தலமாக உள்ளது. இந்த கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலா வரும் பயணிகள், தங்கள் கொண்டு வரும் உணவு பொருட்கள், பேப்பர் போன்றவற்றை அங்கேயே விட்டுவிட்டு செல்வதால், கடற்கரை பகுதிகள் குப்பைகள் தேங்கி மோசமாக காணப்பட்டது.

இந்நிலையில், கன்னியாகுமரி அருகே துவாரகா பதியில் இருந்து, மணக்குடி வரை 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடற்கரையை, 150 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் சுத்தம் செய்தனர். தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையும் தேசிய பசுமை படையும் இணைந்து நடத்திய இந்த கடல் தூய்மை பணி, மீனவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Updated On: 29 April 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  4. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  5. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  6. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  8. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  9. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  10. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...