/* */
கிள்ளியூர்

குமரியில் 2 மாதங்களுக்கு பின் தலை தூக்கிய கொரோனா - பொதுமக்கள் அச்சம்

குமரியில் 2 மாதங்களுக்கு பின் தலை தூக்கி உள்ள கொரோனாவால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

குமரியில் 2 மாதங்களுக்கு பின் தலை தூக்கிய கொரோனா - பொதுமக்கள் அச்சம்
விளவங்கோடு

இரு பஸ்களுக்கு இடையே சிக்கிய இருசக்கர வாகன ஒட்டி - பரபரப்பு

கேரளாவில், இரு பேருந்துகளுக்கு இடையே சிக்கி கொண்ட இருசக்கர வாகன ஒட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இரு பஸ்களுக்கு இடையே சிக்கிய இருசக்கர வாகன ஒட்டி - பரபரப்பு
கன்னியாகுமரி

வாகன சோதனை: காவல் கண்காணிப்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளம் பெண்

குமரியில் வாகன சோதனையில் போது காவல் கண்காணிப்பாளர் என தெரியாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

வாகன சோதனை: காவல் கண்காணிப்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளம் பெண்
கிள்ளியூர்

குமரியில் அதிக பாரம் ஏற்றி வந்த 23 வாகனங்கள் மீது வழக்கு

குமரியில் அதிக பாரம் ஏற்றி வந்த 23 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 1 லட்சத்து 14 ஆயிரத்து 930 ரூபாய் அபராதம் வசூல்.

குமரியில் அதிக பாரம் ஏற்றி வந்த 23 வாகனங்கள் மீது வழக்கு
குளச்சல்

இந்து மகாசபா மாநில தலைவர் கைது: உடல் நலக் குறைவால் மருத்துவமனையில்...

குமரியில் இந்து மகாசபா மாநில தலைவர் கைது, உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்து மகாசபா மாநில தலைவர் கைது: உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி
நாகர்கோவில்

குமரியில் தலைக்கவசம் வாகன சோதனை - காவல் கண்காணிப்பாளர் நேரடியாக ஆய்வு

கன்னியாகுமரியில் தலைக்கவசம் குறித்த வாகன சோதனையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக நடத்தினார்.

குமரியில் தலைக்கவசம் வாகன சோதனை - காவல் கண்காணிப்பாளர் நேரடியாக ஆய்வு
கன்னியாகுமரி

குமரியில் கும்பம், முளைப்பாரியுடன் நடைபெற்ற கோவில் திருவிழா

குமரியில் கும்பம், முளைப்பாரியுடன் நடைபெற்ற அம்மன் கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபட்டனர்.

குமரியில் கும்பம், முளைப்பாரியுடன் நடைபெற்ற கோவில் திருவிழா
பத்மனாபபுரம்

குமரியில் கால்நடை உதவியாளர் பணிக்கு நேர்காணல்: குவிந்த பட்டதாரி...

ஆடு, மாடு பிடிக்கணும், சைக்கிள் ஓட்டணும் என்ற கால்நடை பணிக்கு நடைபெற்ற இன்டர்வியூவுக்கு ஏராளமான பட்டதாரிகள் வந்ததால் பரபரப்பு.

குமரியில் கால்நடை உதவியாளர் பணிக்கு நேர்காணல்: குவிந்த பட்டதாரி இளைஞர்கள்
நாகர்கோவில்

"எங்க ஊர்ல குளத்தை காணோம்" : குமரியில் விவசாயி புகாரால் அதிர்ச்சி

ஐயா எங்க ஊர்ல குளத்தை காணல என குமரியில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயியின் புகாரால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

எங்க ஊர்ல குளத்தை காணோம் : குமரியில் விவசாயி புகாரால் அதிர்ச்சி