/* */

நாகர்கோவிலில் மெகா தடுப்பூசி முகாம் - மேயர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமை மேயர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

நாகர்கோவிலில் மெகா தடுப்பூசி முகாம் - மேயர் ஆய்வு
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மருத்துவ துறை, சுகாதார துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகளும், தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

நாகர்கோவில் வடசேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து நடைபெற்ற தடுப்பூசி முகாமினை வணக்கத்துக்குரிய மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார், மேலும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற முகாம்களை ஆய்வு செய்தார்.

Updated On: 3 May 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக களம் இறங்கிய எதிர்க்கட்சிகள்...
  2. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar !#savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  5. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  6. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  7. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  9. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  10. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...