திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-08-24 15:27 GMT

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.

மாவட்டம் முழுவதும்  24ம் தேதி மட்டும் புதிதாக 37 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 45 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 417 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News