பெரியார் பிறந்தநாள்: கலெக்டர் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது
தந்தை பெரியார் பிறந்த்தினத்தை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏற்கப்பட்டது
தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் தலைமையில் அனைத்து அரசு அலுவலர்களும் சமூக நீதி நாள் உறுதி மொழியினை இன்று ஏற்றுக்கொண்டனர்
இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கணேஷ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.